Contact us

Ananda Chaitanya Yoga




DOWNLOAD ANANDA CHAITANYA YOGA APP ON YOUR ANDROID MOBILE PHONES AND IPHONES


Ananda Chaitanya Yoga 7 days online Program


       Learn from an expert

Embark on a transformative journey with  Thillai Senthil Prabu's Ananda Chaitanya Yoga & Meditation Online Programs. With 24 years of dedicated experience, Thillai brings wisdom to guide you toward holistic well-being.

What you'll learn

Key Components

Yoga Asanas

Pranayama

Meditation Practices

Yoga Nidhra

Spiritual Tools for Daily Life

Benefits

Inner Peace

Focus

Joy

Anxiety & Depression Relief

Distraction Management

Program Highlights

Expert Guidance

Flexibility

Personalized Approach

Life-Transforming


Holistic Approach for Chronic Issues

Participants report relief from chronic diseases like high blood pressure, diabetes, allergies, migraines, sinus problems, digestive issues, and sleep disorders. Practices address root causes, promoting overall well-being.

Enrich Your Life

Beyond physical exercises, the program is a holistic approach addressing Body, Prana, Mind, and Emotions. Whether seeking stress relief, enhanced focus, or a deeper connection with the inner self, it offers a comprehensive toolkit for enriching life.

* Embark on this transformative journey today, experiencing the profound impact of yoga and meditation on mind, body, and spirit. Join Thillai Senthil Prabu and a community dedicated to holistic well-being, embracing a path to a balanced, joyful, and spiritually fulfilling life.             

Disclaimer: Yoga complements medical care but does not replace professional advice. Consult healthcare professionals for personalized issues.


இரண்டு நாள் உளக்குவிதல் தியான வகுப்பு

நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை ஆனந்த சைதன்யா தியான மையத்தில் வார இறுதி இரண்டு நாள் உளக்குவிதல் தியான வகுப்பு திட்டமிடப் பட்டிருக்கிறது.   கோவை மற்றும் அருகிலிருக்கும் நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொள்ள விரும்பினால் பங்கெடுக்கலாம்.  ஏற்கெனவே பங்கெடுத்தோர் திரும்ப ஒரு முறை புதுப்பித்து கொள்ள விரும்பினாலும் பங்கெடுக்கலாம்.

வகுப்பு விவரங்கள்:

தேதி: June 28 & 29, 2025 (சனி & ஞாயிறு)

நேரம்: காலை 9:30 முதல் மாலை 6:30 வரை (மதிய உணவு உட்பட)
இரவு தங்க வேண்டியதில்லை.


இடம்:
ஆனந்த சைதன்யா தியான மையம்
TRS அவென்யூ, குரும்பபாளையம், கோவை

பதிவு செய்ய:
Google Form பூர்த்தி செய்யவும்:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdR0NR6O-HG9WL9OhUJ0C6NJZpS3y41Bd8WOBeEVc_as_EYzA/viewform

பகிர்வுகள் ::
https://anandachaitanya.org/sharingsblog/

இடம் :

Google Maps: https://maps.app.goo.gl/Xwk67CohdJ5bUiRh6

வாழ்த்துக்கள்,
ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பாக
www.anandachaitanya.org



தியானம், உளக்குவிப்புப் பயிற்சி முகாம் 

(Source: writer sri Jeyamohan’s blog page) Oct 16, 2023 https://www.jeyamohan.in/192280/

சென்ற ஆண்டு முழுக்க நடைபெற்ற குரு தில்லை செந்தில் பிரபு நடத்திய தியானம் மற்றும் உளக்குவிப்புப் பயிற்சி முகாம்கள் மிகப்பெரிய அளவில் பயனுள்ளவையாக அமைந்தன என்று பங்கேற்றவர்கள் கூறினார்கள். இன்றைய வாழ்க்கையின் அடிப்படைச் சிக்கல்கள் சில உள்ளன. ஒன்று, துயிலின்மை. இரண்டு, கவனம் குவியாமை. மூன்று, உளச்சோர்வு. மூன்றும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை. அவற்றைக் கருத்தில்கொண்டு அமைக்கப்பட்ட பயிற்சி முறை இது. நம் உள்ளத்தை நம்மால் கையாள முடியாத நிலையில் நம்மிடம் எப்போதும் ஒரு சலிப்பு உள்ளது. அதை வெல்ல நம் உள்ளத்தை தொடர்ந்து எதிலாவது ஈடுபடுத்தியாகவேண்டியுள்ளது. உள்ளம் தீவிரமாக ஈடுபடுவது எதிர்மறையான விஷயங்களில்தான். அதையே நாம் ‘திரில்’ என்கிறோம். வன்முறை, காமம் ஓங்கிய சினிமாக்கள் அல்லது வம்புகள், சச்சரவுகள் இவை உடனடியாக நம்மை துயிலின்மைக்கும் சோர்வுக்கும் இட்டுச்செல்கின்றன. எதையும் தொடர்ச்சியாக கவனிக்க முடியாதவர்களாக ஆகிறோம். கவனிக்கமுடியாத காரணத்தால் நாம் துளித்துளியாக கருத்துக்களையும், செய்திகளையும், காணொளிகளை பார்க்கவும் வாசிக்கவும் ஆரம்பிக்கிறோம். நூறு சொற்களுக்குள் அமைந்த முகநூல்பதிவுகள், ஐந்து நிமிடக் காணொளிகள் பெருகுவது இதனால்தான். உண்மையில் இவை நம்மை மேலும் சிதறடிக்கின்றன. தொகுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு செய்திகளை கொண்டுவந்து நம்முள் கொட்டி நம் உள்ளத்தை பெரிய குப்பைக் கிடங்காக ஆக்குகின்றன. ஆகவே நம் கவனிக்கும் திறன் மேலும் குறைகிறது. ஒரு நூலை கூர்ந்து பயில்வது கடினமாகிறது. ஒரு தொழில்முறை பயிற்சியை மேற்கொள்வது, ஒரு தேர்வுக்காக பயில்வது இயல்வதில்லை. இந்த நச்சுச்சூழலுக்கு எதிராகவே இந்த தியானப் பயிற்சிகளை தொடங்கினோம். ஒரு பாதை இருக்கவேண்டும், அதை தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக, இது மதம் சார்ந்ததாகவோ, தனிநபர் வழிபாட்டுத்தன்மை கொண்டதாகவோ இருக்கலாகாது என்பதை முதன்மைப்படுத்தினோம். நான் பரிந்துரைக்கும் ஆசிரியர்களில் ஒருவர் தில்லை செந்தில் பிரபு.

★ தில்லை செந்தில் பிரபு பல முக்கியமான தியான மையங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சி பெற்றவர். Ananda Chaitanya Foundation என்னும் தியான அமைப்பை நடத்தி வருபவர். கல்விப்பணிகள், ஆளுமைப் பயிற்சிப்பணிகளை ஒருங்கிணைக்கிறார்.

திரு ஜெயமோகன்எழுத்தாளர்


Few Sharings of Ananda Chaitanya Yoga Program Participants

This Project is an initiative of Ananda Chaitanya Foundation, www.anandachaitanya.org

Ananda Chaitanya is an associate center of Indian Yoga Association

We are happy to announce that we are an associate center of Indian Yoga Association

What people say about their Experience

தியானமுகாம், தில்லை – கடிதம், விஜயகுமார் சம்மங்கரை

அன்புள்ள ஜெ, 2020ல் பெரியநாயக்கன்பாளையத்தில் புதிய வாசகர் சந்திப்பு நடந்தது. நான் வெகு நாட்களாக எதிர்பார்த்து நடந்த சந்திப்பு. அதில் பல பேர் கலந்து கொண்டார்கள். இன்று யோசித்துப் பார்த்தால் அந்த வகுப்பில் கலந்து கொண்ட பலர் இலக்கியத்திலும் பிற துறைகளிலும் பெரிய பெரிய செயல்களை முன்னெடுத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். உதாரணமாக ஸ்ரீனிவாஸ் மற்றும் … Continue reading

விஜயகுமார் சம்மங்கரை

தியானம், திரளும் தனிமையும் – மோகன் தனிஷ்க்

Sharings by Mohan Dhanishk அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், நலமே வேண்டுகிறேன். எல்லா வகையிலும் என்னை நிலை நிறுத்திக்கொள்ள உங்கள் சொல் கொண்டு அடுத்த 10ஆண்டுக்கான திட்டம் ஒன்றை முடிவு செய்தேன். விரைவில் உங்களிடம் பகிர்கிறேன். என்னை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்துவதில் சிறு குழப்பம் இருந்தது. உங்கள் தளத்தில் ஆசிரியர் தில்லை செந்தில் பிரபு … Continue reading

மோகன் தனிஷ்க்

தியானம், கடிதம் – சிசுபாலன்

Sharings by Sisubalan: அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். ஆனந்த சைதன்ய தியான பயிற்சி பயில எங்களுக்கு வாய்ப்பு அளித்தமைக்கும், உண்மையான தேடல் உள்ள மாணவர்களுக்கு சரியான வழிகாட்டியாக நீங்கள் இருப்பதற்கும் உங்களுடன் இணைந்து இந்த வகுப்பை ஒருங்கமைத்த அனைவருக்கும் ஹரி, அந்தியூர் மணி அண்ணா அவர்களின் அர்ப்பணிப்புக்கும் உளம் கனிந்த நன்றிகள், ஆசிரியர் தில்ல … Continue reading

சிசுபாலன்

தியானம், திரளும் தனிமையும் – விஷ்ணுவர்த்தன்

Sharings by Vishnuvarthan: அன்புள்ள ஜெயமோகன், திரு தில்லை செந்தில் பிரபு கற்பித்த தியான வகுப்பில் பங்குபெற்றது பயன் உள்ளதாக அமைந்தது. முதல் நாள் வகுப்பில் யோகம் தியானம் ஆகியவற்றுக்கு ஞானிகளின் விளக்கங்கள் கூறப்பட்டன. சுவாசத்துடன் உடல், மனம் ஆகியவற்றுக்கு உரிய தொடர்பும், சுவாச பயிற்சியின் மூலம் அவற்றின் மீது கட்டுபாடு அமையும் என பயிற்றுவிக்கபட்டது. … Continue reading

விஷ்ணுவர்த்தன்

தியானம், திரளும் தனிமையும் – குமார் சண்முகம்

Sharings by Kumar Shanmugam: அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, இப்போதுதான் தியான முகாமில் கலந்து கொண்டு கோவை போய்க்கொண்டு இருக்கிறேன். அவ்வளவு புத்துணர்ச்சியாகவும் அகவலு கூடியும் இருக்கின்றது. தில்லை செந்தில் அண்ணா அவர்களின் வகுப்பு 2010 போல நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மூன்று நாள் வகுப்பு வேறொரு தன்மையில் வேறொரு பரிணாமத்தில் அனைவருக்கும் பயன்படும்படியாக … Continue reading

குமார் சண்முகம்

K. Manikandan, Coimbatore

It was really a blissful event, I had no thoughts in mind during the practice. My mind was fully free on that time.I really don’t know how long I did the practice. I am really wondering how I did the exercise, the time went fast. After opening the eyes, I feel more free in my mind and soul. In the beginning, I thought I am sleeping, but my mind only slept. I am really very thankful to you for giving this wonderful experience. I am very eager to do the yogic exercise regularly.

— K. Manikandan

Ananda Chaitanya Yoga

  • 295, EB Colony, Kurumbapalayam,
  • SS Kulam (PO), Coimbatore,
  • Tamil Nadu - 641 107, India.
  • Phone: +91 99943 87233
  • anandachaitanya1@gmail.com